நந்தியெம் பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோர்க்குப்
புந்தியில ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறு மக்கள் சேர்வர்
இந்திர போகம் கிட்டும் இணையிலா வாழ்வுதானே
உளம் நிறை எண்ணம் கூடி உயர்ந்திடும் வாழ்வுதானே
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ........
ஓம் ஸுமுகாய நமஹ ஓம் ஏகதந்தாய நமஹ ஓம் கபிலாய நமஹ ஓம் கஜகர்ணகாய நமஹ ஓம் லம்போதராய நமஹ ஓம் விகடாய நமஹ ஓம் விக்னநாஷாய நமஹ ஓம் விநாயகாய நமஹ ஓம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக