வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ........
ஓம் ஸுமுகாய நமஹ ஓம் ஏகதந்தாய நமஹ ஓம் கபிலாய நமஹ ஓம் கஜகர்ணகாய நமஹ ஓம் லம்போதராய நமஹ ஓம் விகடாய நமஹ ஓம் விக்னநாஷாய நமஹ ஓம் விநாயகாய நமஹ ஓம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக