ஓம் ஸுமுகாய நமஹ
ஓம் ஏகதந்தாய நமஹ
ஓம் கபிலாய நமஹ
ஓம் கஜகர்ணகாய நமஹ
ஓம் லம்போதராய நமஹ
ஓம் விகடாய நமஹ
ஓம் விக்னநாஷாய நமஹ
ஓம் விநாயகாய நமஹ
ஓம் தூம்ரகேதவே நமஹ
ஓம் கணாத்யக்ஷாய நமஹ
ஓம் பாலசந்திராய நமஹ
ஓம் கஜானநாய நமஹ
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ........
ஓம் ஸுமுகாய நமஹ
ஓம் ஏகதந்தாய நமஹ
ஓம் கபிலாய நமஹ
ஓம் கஜகர்ணகாய நமஹ
ஓம் லம்போதராய நமஹ
ஓம் விகடாய நமஹ
ஓம் விக்னநாஷாய நமஹ
ஓம் விநாயகாய நமஹ
ஓம் தூம்ரகேதவே நமஹ
ஓம் கணாத்யக்ஷாய நமஹ
ஓம் பாலசந்திராய நமஹ
ஓம் கஜானநாய நமஹ
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
நந்தியெம் பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோர்க்குப்
புந்தியில ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறு மக்கள் சேர்வர்
இந்திர போகம் கிட்டும் இணையிலா வாழ்வுதானே
உளம் நிறை எண்ணம் கூடி உயர்ந்திடும் வாழ்வுதானே
மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன்
இணையடி நிழலே
ஆறிரு கடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பை
கூறு செய் தணிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
ஆனை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.
ஓம் ஸுமுகாய நமஹ ஓம் ஏகதந்தாய நமஹ ஓம் கபிலாய நமஹ ஓம் கஜகர்ணகாய நமஹ ஓம் லம்போதராய நமஹ ஓம் விகடாய நமஹ ஓம் விக்னநாஷாய நமஹ ஓம் விநாயகாய நமஹ ஓம் ...