மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி
காஞ்சி மாவடி வைகும்
செவ்வேள் மலரடி போற்றி
அன்னான் சேவலும் மயிலும்
போற்றி; திருக்கை வேல்
போற்றி; போற்றி.
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ........
ஓம் ஸுமுகாய நமஹ ஓம் ஏகதந்தாய நமஹ ஓம் கபிலாய நமஹ ஓம் கஜகர்ணகாய நமஹ ஓம் லம்போதராய நமஹ ஓம் விகடாய நமஹ ஓம் விக்னநாஷாய நமஹ ஓம் விநாயகாய நமஹ ஓம் ...