Translate

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

நந்தீஸ்வரர் பெருமை

நந்தியெம் பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோர்க்குப்

புந்தியில ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்

சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறு மக்கள் சேர்வர்

இந்திர போகம் கிட்டும் இணையிலா வாழ்வுதானே

உளம் நிறை எண்ணம் கூடி உயர்ந்திடும் வாழ்வுதானே


சனி, 29 ஆகஸ்ட், 2020

சிவன்

 

மாசில் வீணையும் 

         மாலை மதியமும் 

வீசு தென்றலும்  

        வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை  

       பொய்கையும் போன்றதே

 ஈசன் எந்தன் 

       இணையடி நிழலே




முருகன் ஸ்லோகம்

 ஆறிரு கடந்தோள் வாழ்க

ஆறுமுகம் வாழ்க வெற்பை

கூறு செய் தணிவேல் வாழ்க

குக்குடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்ஞை வாழ்க

ஆனை தன் அணங்கு வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க

வாழ்க சீர் அடியார் எல்லாம்.