கல்வி அறிவும் ஞானமும் வளர
உதிக்கின்ற செங்கதிர்
உச்சிதிலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம்
மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி
மென்கடிக் குங்கும தோயம்
என்னவிதிக்கின்ற மேனி அபிராமி
எந்தன் விழித்துணையே (1)
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ........
கல்வி அறிவும் ஞானமும் வளர
உதிக்கின்ற செங்கதிர்
உச்சிதிலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம்
மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி
மென்கடிக் குங்கும தோயம்
என்னவிதிக்கின்ற மேனி அபிராமி
எந்தன் விழித்துணையே (1)
ஓம் ஸுமுகாய நமஹ ஓம் ஏகதந்தாய நமஹ ஓம் கபிலாய நமஹ ஓம் கஜகர்ணகாய நமஹ ஓம் லம்போதராய நமஹ ஓம் விகடாய நமஹ ஓம் விக்னநாஷாய நமஹ ஓம் விநாயகாய நமஹ ஓம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக