Translate

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

விநாயகர் ஸ்லோகம் 4


ஐந்து கரத்தனை யானை முகத்தினை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக