மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி
காஞ்சி மாவடி வைகும்
செவ்வேள் மலரடி போற்றி
அன்னான் சேவலும் மயிலும்
போற்றி; திருக்கை வேல்
போற்றி; போற்றி.
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ........
ஓம் ஸுமுகாய நமஹ ஓம் ஏகதந்தாய நமஹ ஓம் கபிலாய நமஹ ஓம் கஜகர்ணகாய நமஹ ஓம் லம்போதராய நமஹ ஓம் விகடாய நமஹ ஓம் விக்னநாஷாய நமஹ ஓம் விநாயகாய நமஹ ஓம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக