Translate

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

விநாயகர் ஸ்லோகம்-1

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ்ச்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா - ஒளவையார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக